அடியேன், ஜன்மாஷ்டமி மற்றும் திருவாடிப்பூரம் போன்ற பண்டிகை நாட்களில் பெருமாள் மற்றும் தாயார் சித்திரத்தை கோலமாக இடலாமா?

பெருமாள் திருவுருவங்களைக் கோலமாகயிட்டால், அதைக் கலைக்கும்போது போது சங்கடமாக இருக்கும். மேலும், தரையில் நம் கால் படும் இடங்களில் இட்டாலோ அல்லது அதில் தவறாக நம் கால் பட்டாலோ சங்கடமாக இருக்கும். ஆகையால், அதைத் தவிர்ப்பதே நலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top