பெருமாள் திருவுருவங்களைக் கோலமாகயிட்டால், அதைக் கலைக்கும்போது போது சங்கடமாக இருக்கும். மேலும், தரையில் நம் கால் படும் இடங்களில் இட்டாலோ அல்லது அதில் தவறாக நம் கால் பட்டாலோ சங்கடமாக இருக்கும். ஆகையால், அதைத் தவிர்ப்பதே நலம்.
பெருமாள் திருவுருவங்களைக் கோலமாகயிட்டால், அதைக் கலைக்கும்போது போது சங்கடமாக இருக்கும். மேலும், தரையில் நம் கால் படும் இடங்களில் இட்டாலோ அல்லது அதில் தவறாக நம் கால் பட்டாலோ சங்கடமாக இருக்கும். ஆகையால், அதைத் தவிர்ப்பதே நலம்.