பரமதபங்கம் என்கின்ற நூலில் வேத நித்யத்வம் பற்றியான விசாரம் ஒன்று இருக்கின்றது. அந்த நூலிலே, சமுதாய தோஷாதிகாரத்திலே, வேத நித்யத்வம் எனும் சொல்லுமிடத்தில் குறிப்புள்ளது. வ்யாக்யானங்களில் விஸ்தாரமாக இருக்கலாம்.
பரமதபங்கம் என்கின்ற நூலில் வேத நித்யத்வம் பற்றியான விசாரம் ஒன்று இருக்கின்றது. அந்த நூலிலே, சமுதாய தோஷாதிகாரத்திலே, வேத நித்யத்வம் எனும் சொல்லுமிடத்தில் குறிப்புள்ளது. வ்யாக்யானங்களில் விஸ்தாரமாக இருக்கலாம்.