ஸ்மார்த்த உபந்யாஸகர்களுடைய ராமாயணம் ,பாகவத உபந்யாஸங்களைக் கேட்கலாம். அந்த கைங்கர்யத்திலும் பங்கு கொள்ளலாம்.
பொதுவாக “ஹரி கதா” என்பது தான் அதற்கு பெயர். அவர்களும் அப்படித்தான் சொல்வார்கள். ஒருகால் பகவான் பெருமையைத் தவிர வேறு சொன்னால், அதை உதாசீனப்படுத்துவது நல்லது.