ஸ்மார்த்த உபந்யாஸ்கர்களுடைய ராமாயணம் பாகவதம் உபந்யாஸங்கள் போன்றவற்றைக் கேட்கலாமா? அவர்களுக்கோ அல்லது அவர்களுடைய அமைப்பிற்கோ நன்கொடை வழங்கலாமா? அது கைங்கர்யத்தில் சேர்த்தி ஆகுமா?.

ஸ்மார்த்த உபந்யாஸகர்களுடைய ராமாயணம் ,பாகவத உபந்யாஸங்களைக் கேட்கலாம். அந்த கைங்கர்யத்திலும் பங்கு கொள்ளலாம்.
பொதுவாக “ஹரி கதா” என்பது தான் அதற்கு பெயர். அவர்களும் அப்படித்தான் சொல்வார்கள். ஒருகால் பகவான் பெருமையைத் தவிர வேறு சொன்னால், அதை உதாசீனப்படுத்துவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top