ப்ரபத்திக்குப் பின் , ஸ்மார்த்தர்கள் செய்யும் பஜனைகளைக் கேட்கலாமா? ஸ்ரீமன் நாராயணன் பற்றிய பாடல்களுக்கு மட்டும் பங்கேற்க முடியுமா. பெருமாள் அல்லாது அந்நிய தேவதாந்திரங்களின் கர்நாடக சங்கீத பாடல்களை நம் கலைஞர்கள் கச்சேரிக்காகப் பாட முடியுமா? விளக்கம் கோரி ப்ரார்த்திக்கிறேன்.