ப்ரபத்திக்குப் பின் , ஸ்மார்த்தர்கள் செய்யும் பஜனைகளைக் கேட்கலாமா? ஸ்ரீமன் நாராயணன் பற்றிய பாடல்களுக்கு மட்டும் பங்கேற்க முடியுமா. பெருமாள் அல்லாது அந்நிய தேவதாந்திரங்களின் கர்நாடக சங்கீத பாடல்களை நம் கலைஞர்கள் கச்சேரிக்காகப் பாட முடியுமா? விளக்கம் கோரி ப்ரார்த்திக்கிறேன்.

ப்ரபத்திக்குப் பின் பெருமாள் சம்பந்தப்பட்ட எந்த பஜனையையும் கேட்கலாம். இதர தேவதாந்தரங்களுடையதைத் தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top