ப்ராத: சந்தியாவந்தனம் செய்ய வேண்டிய நேரம் கடந்துவிட்டால் ஸ்நானம் பண்ணாமல் செய்யலாமா அல்லது ஸ்நானம் செய்துவிட்டு ப்ராயச்சித்தத்துடன் செய்ய வேண்டுமா?

ப்ராத: சந்தியாவந்தனம், நேரத்தில் செய்ய முடியவில்லை என்றால், பின் ஸ்நானம் செய்து அதற்கான ப்ராயச்சித்தம் செய்து பண்ணலாம். துரியார்கியப்ரதானம் என்னும் ப்ராயச்சித்தத்துடன் பண்ண வேண்டும். “காலாதீத்த ப்ராயச்சித்தார்த்தம் துர்யார்க்யப்ரதானம் கரிஷ்யே” என்றுதான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
ஸ்நானம் பண்ணாமல் சந்தியாவந்தனம் பண்ணுவது வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top