அடியேன் க்ருஹத்தில் ஒரு சாளக்கிராமமும் , ஒரு துவாரகா லக்ஷ்மியும் தனித்தனியாக ஏளியிருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் சேர்ந்தே திருமஞ்சனம் செய்யலாமா? அடியேனுடைய பர்த்தாதான் திருவாராதனை செய்கிறார்.

இரண்டுபேருக்கும் சேர்ந்தே திருமஞ்சனம் செய்யலாம். சாளக்கிராம திருமஞ்சனம் போல் துவாரகாமூர்த்தி திருமஞ்சனமும் அவரின் தீர்த்தமும் விசேஷமென்று சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top