3 ஹிரண்யகர்ப சாளக்கிராமம் இருந்தால் அவற்றில் ஒரு சாளக்கிராம மூர்த்தியை ப்ரதானமாக வைத்துக்கொண்டு , மற்றவர்களை அப்ரதானமாக பக்கத்தில் ஏளப்பண்ணிக்கொள்ள வேண்டும். ப்ரதானமானவருக்கு நாம் விசேஷமான திருவாராதனம் பண்ணலாம். பெருமாள் சங்கல்பத்தில் நான்கு சாளக்கிரமங்கள் ஏளிய பின் அனைவருக்கும் விசேஷமான திருவாராதனம் பண்ணலாம்.

