ஆசனத்தில் பொதுவாக இரண்டு கட்டைப்புல் வைத்துக்கொள்வார்கள் அதில் ஒன்று நுனிப்புல் கூட வைத்துக்கொள்வார்கள். “தர்பேஷு தர்பாம்” என்று சொல்லும் படியினால் இரண்டுக்கும் மேல் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இன்னும் நிறைய ஆசனங்கள் 4 என்பதாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
கிழக்கு மேற்கு என்பதாக வைக்கின்றதும் புக்னத்திற்கு ஆசனமாக இரண்டு இரண்டாக கட்டதண்டமாக வைக்கவேண்டும். அது பித்ருக்களுக்கான ஆசனமாகும்.