அமாவாஸை தர்ப்பணத்துக்கு (வடகலை யஜுர் சம்ப்ரதாயம்) கையில், ஆசனத்தில் எவ்வளவு கட்டைப்புல் வைத்துக் கொள்ள வேண்டும்? தாம்பாளத்தில் இரண்டு வரிசை கிழக்கு மேற்காக எத்தனை பில்கள் வைக்க வேண்டும்?

ஆசனத்தில் பொதுவாக இரண்டு கட்டைப்புல் வைத்துக்கொள்வார்கள் அதில் ஒன்று நுனிப்புல் கூட வைத்துக்கொள்வார்கள். “தர்பேஷு தர்பாம்” என்று சொல்லும் படியினால் இரண்டுக்கும் மேல் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இன்னும் நிறைய ஆசனங்கள் 4 என்பதாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
கிழக்கு மேற்கு என்பதாக வைக்கின்றதும் புக்னத்திற்கு ஆசனமாக இரண்டு இரண்டாக கட்டதண்டமாக வைக்கவேண்டும். அது பித்ருக்களுக்கான ஆசனமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top