“திவ்யதேச க்ஷேத்ரங்கள் மற்றும் பிற கோவில்களில் மூலவருக்கும் உற்சவருக்கும் (பெருமாள் உபய நாச்சியார் உட்பட) வஸ்த்ர ஸமர்ப்பணம் செய்வதற்கான நியமங்களைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

திவ்யதேச க்ஷேத்ரங்கள் மற்றும் பிற கோவில்களில் மூலவருக்கும் உற்சவருக்கும் (பெருமாள் உபய நாச்சியார் உட்பட) வஸ்த்ர ஸமர்ப்பணம் செய்வதற்கென்றுத் தனி நியமங்கள் கிடையாது. வஸ்த்ரத்தைத் தட்டில் வைத்து அர்ச்சகரிடம் ஸமர்பித்தால் அவ்வூரின் வழக்கத்தின் படி அவர் ஸமர்பிப்பார். அந்தந்த திவ்யதேச வழக்கின் படி வஸ்த்ரங்கள் ஸமர்பிக்க வேண்டும் என்ற நியமம் மட்டும் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top