ஏகாதசி நாளன்று பெரிய பெருமாள் அமுது செய்த (குறிப்பாக அரவணை/க்ஷீரான்னம்) ப்ரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெறும் போது அந்த ப்ரசாதத்தை என்ன செய்ய வேண்டும். அப்படியே வைத்து மறுநாள் உட்கொள்ளலாமா?

ஏகாதசி நாளன்று பெரிய பெருமாள் அமுது செய்த (குறிப்பாக அரவணை/க்ஷீரான்னம்) ப்ரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெறும் போது அந்த ப்ரசாதத்தை அன்று சாப்பிடாமல், அதை வைத்துகொண்டு மறுநாள் துவாதசி பாரணை செய்து முடித்தப்பிறகு சாப்பிடுவதில் ஒன்றும் தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top