ஆஶௌச காலத்தில் ஸ்தோத்ர பாடம் மற்றும் அது ஸம்பந்தமான உபன்யாசங்களைக் YouTubeல் கேட்பதில் தவறில்லை.
நித்யகர்மாக்களான சந்தியாவந்தனங்களை விடாமல் ஆஶௌச காலத்தில் இருக்க வேண்டும்.
ஆஶௌச காலத்தில் கோவிலுக்கு போவது, ஆத்துப்பெருமாளைச் சேவிப்பது, ஆத்துப்பெரியவர்களைச் சேவிப்பது போன்றவை செய்வதில்லை.