க்ருஹங்களில் பெருமாளுக்கு ஸ்த்ரீகள் கற்பூரஆரத்தி காண்பிக்கலாமா? பெருமாளுக்கு செய்யும் கற்பூர ஆரத்தியை நாம் கண்களில் ஒற்றிக்கொள்ளலாமா?

ஸ்த்ரீகள் பெருமாளுக்கு கற்பூரஆரத்தி காண்பிப்பதோ, கற்பூரஆரத்தியைக் கண்களில் ஒற்றிக்கொள்வதோ ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top