அஷ்டாக்ஷர ஜபம் செய்ய ஆசமனம், சங்கல்பம், பின் ஜபம் இந்த க்ரமம் சரியா? ஸ்திரீகள் ஜபம் செய்ய சங்கல்பம் பண்ண வேண்டுமா? த்வயம் மற்றும் ஶரம ஸ்லோகம் ஜபிக்க ஸ்திரீகள் பின்பற்ற வேண்டிய க்ரமத்தை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

அஷ்டாக்ஷர ஜபம் செய்வதற்கு முன் கட்டாயம் ஆசமனம் பண்ண வேண்டும். அஷ்டாக்ஷரம் த்வயம் ஶரம ஶ்லோகம் இவையெல்லாம் ஜபம் செய்வதற்கு முன் அதற்கென்று ஒரு த்யான ஶ்லோகம் இருக்கின்றது. அதை ஆசாரியன் உபதேசித்திருப்பார். அந்தந்த த்யான ஶ்லோகங்கள் சொல்லிவிட்டு ஜபம் பண்ணவது ஸ்த்ரீகளுக்கு வழக்கம். அதைத் தவிர சங்கல்பம் எதுவும் தனியாக பண்ணுவது வழக்கம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top