பிரம்மசாரிகளுக்குத் தீட்டு கிடையாது என்றால், அவர்கள் பெருமாள் ஆராதனம் செய்யலாமா? அடியேன்.

ப்ரம்மச்சாரிகளுக்குத் தீட்டு கிடையாது. ஆகையால், அவர்கள் தாமே பெருமாளுக்கு ப்ரசாதம் செய்து நிவேதனம் செய்வதாக இருந்தால், திருவாராதனம் செய்யலாம்.
குறிப்புகள்:
ஆனால், தீட்டு உள்ளவர்கள் செய்யும் தளிகையை அவர்கள் சாப்பிடுவதாக இருந்தால், அவர்களுக்கும் அசுத்தி ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top