பெருமாள் எப்படி இராம, க்ருஷ்ணன், கூர்மாதி அவதாரங்கள் செய்கின்றாரோ, அதே போலே பிராட்டியும் அவதாரம்செய்கின்றாள்.
புதியதாக உண்டாவதில்லை. ஆகையால், பிராட்டி ஜீவகோட்டியில் சேர்ந்தவள் அல்லள்.
பிராட்டி, ஈஶ்வரகோட்டியில் பெருமாளோடேச் சேர்ந்தவள்.
பெருமாள் எப்படி இராம, க்ருஷ்ணன், கூர்மாதி அவதாரங்கள் செய்கின்றாரோ, அதே போலே பிராட்டியும் அவதாரம்செய்கின்றாள்.
புதியதாக உண்டாவதில்லை. ஆகையால், பிராட்டி ஜீவகோட்டியில் சேர்ந்தவள் அல்லள்.
பிராட்டி, ஈஶ்வரகோட்டியில் பெருமாளோடேச் சேர்ந்தவள்.