அடியேனின் ஏழு வயது பெண் இக்கேள்விகளைக் கேட்கிறாள், பெருமாளும் ஆதிசேஷனும் எப்பொழுது சந்தித்தார்கள். ஆதிசேஷன் பெருமாளுக்குப் படுக்கையாக எப்படி ஆனார்? எப்பொழுதிலிருந்து பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்துக்கொண்டிருக்கிறார்? விளக்க வேண்டுகின்றேன்.

பெருமாளும் ஆதிசேஷனும் அனாதி காலமாக சேர்ந்திருக்கிறார்கள்.
குறிப்புகள்:
பெருமாளும் அனாதி, ஆதிசேஷன் நித்யசூரியானபடியால் அவரும் அனாதி. ஆகையால் இருவரும் எப்போதும் சேர்ந்துதான் இருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top