உற்றார் உறவினர்களில் யாரேனும் பெரியோர்கள் பரமபதம் அடைந்துவிட்டால், அவர்களின் ஸ்தூல சரீரத்தைக் கடைசியாக தரிசிக்க நேரும் பொழுது அவர்களுடைய நற்கதிக்கு நாம் ஏதேனும் ப்ரபந்த பாசுரங்கள் அல்லது ராமநாம கீர்த்தனைகள் சேவிக்கலாமா ? எப்பொழுது எந்த நேரத்தில் சேவிக்க வேண்டும்? விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஒருவர் படுத்தப்படுக்கையாக இருக்கும் பக்ஷத்தில், அவரின் கடைசி சமயம் தெரிந்தால் வேதபாராயணம், ஸஹஸ்ரநாமம், திவ்ய ப்ரபந்தம் என எல்லாம் சொல்லலாம்.
ஒருவர் பரமபதம் அடைந்த பிறகு, ஸ்ரீ சூர்ண பரிபாலனம் என்று ஒன்று நடக்கும் அந்தச்சமயத்தில் பாசுரங்கள் போன்றவை சேவிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top