ஒருவர் படுத்தப்படுக்கையாக இருக்கும் பக்ஷத்தில், அவரின் கடைசி சமயம் தெரிந்தால் வேதபாராயணம், ஸஹஸ்ரநாமம், திவ்ய ப்ரபந்தம் என எல்லாம் சொல்லலாம்.
ஒருவர் பரமபதம் அடைந்த பிறகு, ஸ்ரீ சூர்ண பரிபாலனம் என்று ஒன்று நடக்கும் அந்தச்சமயத்தில் பாசுரங்கள் போன்றவை சேவிக்க வேண்டும்.