காலையில் முதலில் பின்புறக்கதவைத் திறந்துவிட்டு, பின்பு வாசற்கதவைத் திறக்க வேண்டும்.
ஸ்நானம் பண்ணாமல் ப்ராத: சந்தியாவந்தனம் என்பது அஸக்தமா இருப்பவர்கள் (அதாவது சக்தி இல்லாமல் இருப்பவர்கள்) பண்ணலாம். பொதுவாக பெரியவர்கள் அப்படிச் செய்வதில்லை.
காலையில் முதலில் பின்புறக்கதவைத் திறந்துவிட்டு, பின்பு வாசற்கதவைத் திறக்க வேண்டும்.
ஸ்நானம் பண்ணாமல் ப்ராத: சந்தியாவந்தனம் என்பது அஸக்தமா இருப்பவர்கள் (அதாவது சக்தி இல்லாமல் இருப்பவர்கள்) பண்ணலாம். பொதுவாக பெரியவர்கள் அப்படிச் செய்வதில்லை.