(இந்தக் கேள்வி பரக்கால மடத்தைச் சேர்ந்த என்னுடைய ஒரு உறவினர் கேட்டது.) நம் அகங்களில் மாலையில் பெருமாள் விளக்கு ஏற்றும் பொழுது, கொல்லைப்புறக் கதவை மூடி, முன் வாசற்கதவைத் திறந்து வைக்கின்றோம். காலையில் எந்தக் கதவை முதலில் திறக்க வேண்டும்? திருவாராதனம் செய்யும் பொழுது முன்வாசல் கதவை திறந்து வைக்க வேண்டுமா? ஸ்நானம் பண்ணாமல் ப்ராத: சந்தியாவந்தனம் பண்ணலாமா? இச்சந்தேகங்களை நிவ்ருத்திக்க பார்த்திக்கின்றேன்.

காலையில் முதலில் பின்புறக்கதவைத் திறந்துவிட்டு, பின்பு வாசற்கதவைத் திறக்க வேண்டும்.
ஸ்நானம் பண்ணாமல் ப்ராத: சந்தியாவந்தனம் என்பது அஸக்தமா இருப்பவர்கள் (அதாவது சக்தி இல்லாமல் இருப்பவர்கள்) பண்ணலாம். பொதுவாக பெரியவர்கள் அப்படிச் செய்வதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top