தினமும் மாலையில், வாசலில் விளக்கேற்றி வைக்கலாம். ஏற்ற வேண்டும் என்பதே நம் சம்ப்ரதாயம்.
முன் காலத்தில் விளக்கு தான் ஏற்றி வைப்பார்கள், இக்காலத்தில் அதற்குப் பதிலாக மின்விளக்கு போடுகிறார்கள்.
அஸ்தமன சமயத்தில் வாசலில் விளக்கோ அல்லது மின் விளக்கோ ஏற்றி வைத்து வாசற்கதவைத் திறந்து வைக்க வேண்டும்.