ப்ரம்மமுகூர்த்ததில் பெருமாள் சன்னதி மற்றும் துளசிமாடம் இவ்விரண்டு இடத்திலும் விளக்கேற்றி வைக்கலாமா?

ப்ரம்மமுகூர்த்ததில் பல் தேய்த்து, விழுப்போடு இருந்தால் கூட, பெருமாள் சன்னதி முன், அதாவது சன்னதியின் வெளியில் விளக்கேற்றி வைக்கலாம் தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top