ப்ரபத்திக்குப்பின் மோக்ஷம் உறுதி அதில் எந்த ஐயமும் வேண்டாம்.
சரணாகதி செய்துக்கொண்ட பின், பாகவதர்கள் ஒருவருக்கொருவர் அபச்சாரப்படாமல் நடந்துக்கொள்வது முக்கியம் என்று சாஸ்த்ரம் சொல்கிறது.
அதை மீறி அபச்சாரப்பட்டால் பகவான் சிறு தண்டனையையும் கொடுப்பார். அதிலும் எந்த ஐயமும் வேண்டாம்.
அதே சமயம் பெரியவர்கள் சிறியவர்களை, நல்வழிப்படுத்துவதற்காக சில வார்த்தைகள் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வது உசிதம்.