அமாவாஸை தர்ப்பணம் சபிண்டிகரணத்திலிருந்து ஆரம்பித்துச் செய்ய வேண்டும். ஆப்தீகம் முடியும் வரை காக்கவேண்டிய அவசியமில்லை. இப்போதிலிருந்தே செய்யலாம்.
சபிண்டிகரணம் முடிந்த பிறகு, தர்ப்பணம் செய்யும் நாள் எது முதலில் வருகிறதோ அதாவது, அமாவாஸையோ இல்லை மாசப்பிறப்போ எது வருகிறதோ அதில் ஆரம்பித்து, எல்லா தர்ப்பணங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும். மாசப்பிறப்பு தர்ப்பணம், சிலர் 4 மாதம் செய்வார்கள், சிலர் 12 மாதமும் தர்ப்பணங்கள் செய்வார்கள்.