திருவாய்மொழி சந்தை கற்றுக்கொள்ள , ஸமாஶ்ரயணம் , பரந்யாஸம் அவசியம் என்று ஏதேனும் விதிமுறை உள்ளதா? குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாமா?” அடியேன்.

ஸமாஶ்ரயணம் , பரந்யாஸம் போன்றவைகள் ஆகாமலே, சிறுவர்களுக்கும் கூட திருவாய்மொழி சந்தை பெரியவர்களால் சொல்லிக்கொடுக்கப் பட்டிருப்பதாய் தெரிகிறது.பெரியவர்கள் வழியே நம் வழி.
குறிப்புகள்:
ஆனால், அதன் அர்த்தம் கற்க, ஸமாஶ்ரயணம் முதலியவை ஆகியிருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top