ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யதேவதாந்த்ரங்களை வழிபடக்கூடாது என்று இருக்கின்றது, அப்படியிருக்க ஹனுமனை மட்டும் ஏன் வழிபடுகின்றோம்? ஹனுமான் ஒரு ப்ரபந்நரா? அல்லது பக்தி யோகியா? அல்லது முமுக்ஷூவா? என்ன என்று புரிந்துக்கொள்வது? அடியேன்.

ஹனுமான், அந்யதேவதாந்தரம் இல்லை. அவரைச் சிறியதிருவடி என்று அழைப்பர். அவர், சீதா, ராம, லக்ஷ்மணருடன் எப்பொழுதுமே சேர்ந்தே இருக்கின்றதினால், அவர்களைச்சேவிக்கும் பொழுது, அவரையும் சேவிக்க வேண்டும்.
ஹனுமான், ஒரு சீரஞ்ஜீவியாக இப்போதும் கந்தமாத பர்வதத்தில் இன்றும் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top