ஹனுமான், அந்யதேவதாந்தரம் இல்லை. அவரைச் சிறியதிருவடி என்று அழைப்பர். அவர், சீதா, ராம, லக்ஷ்மணருடன் எப்பொழுதுமே சேர்ந்தே இருக்கின்றதினால், அவர்களைச்சேவிக்கும் பொழுது, அவரையும் சேவிக்க வேண்டும்.
ஹனுமான், ஒரு சீரஞ்ஜீவியாக இப்போதும் கந்தமாத பர்வதத்தில் இன்றும் இருக்கிறார்.