“ஸ்ரீ மந்த்ரத்தின்” மந்த்ரோபதேசம் பஞ்ச சம்ஸ்காரம் சமயம் ஸ்ரீ அஹோபில மடத்தில் மட்டும் தான் உபதேசிப்பார்களா? அல்லது மற்ற வடகலை சம்ப்ரதாய மடங்களிலும் உபதேசிப்பரா? அடியேன்.

ஸ்ரீ மந்த்ரத்தை ஸமாஶ்ரயண சமயம் என்றில்லாது, எப்போது வேண்டுமானாலும், எந்த ஆசாரியரிடமும் ப்ரார்த்தித்து உபதேசம் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top