க்ஷத்ரபந்து, முசுகுந்தன், விபீஷணன், கத்வங்க மஹாராஜா போன்றவர்களைத்தவிர, வேறு யாரேனும் ஸ்வநிஷ்டை செய்துள்ளார்களா? அவர்களைப்பற்றிய நம் இதிகாச புராணங்களில் ஏதேனும் குறிப்புள்ளதா? அடியேன்.

ஸ்வாமி தேசிகனே “காகம் இராகதன் மன்னர் காதலி கத்திரபந்து” என அடைக்கலபத்தில் ஸ்வநிஷ்டை செய்தவர்கள் பற்றி விவரிக்கிறார்.
நாகம் அதாவது, கஜேந்திரன், தேவர்கள், விபீஷணன் என்று பலரைப்பற்றி புராணங்களில் குறிப்புள்ளது.
இக்கேள்விக்கான விரிவான விடையறிய கீழேயுள்ள linkஐ click செய்து இவ்வுபன்யாசத்தைக் கேட்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top