ஸ்வாமி தேசிகனே “காகம் இராகதன் மன்னர் காதலி கத்திரபந்து” என அடைக்கலபத்தில் ஸ்வநிஷ்டை செய்தவர்கள் பற்றி விவரிக்கிறார்.
நாகம் அதாவது, கஜேந்திரன், தேவர்கள், விபீஷணன் என்று பலரைப்பற்றி புராணங்களில் குறிப்புள்ளது.
இக்கேள்விக்கான விரிவான விடையறிய கீழேயுள்ள linkஐ click செய்து இவ்வுபன்யாசத்தைக் கேட்கவும்.