அடியேன் சென்ற சுதர்சனத்தில்,Q12Jul21004 என்ற கேள்வியின் பதிலாக ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது என்று இருக்கின்றது, இதற்குப் பூர்வாசார்ய ப்ரமாணம் அல்லது சாஸ்த்ர ப்ரமாணம் இருக்கின்றதா அடியேன்.

சிஷ்டாச்சாரமே ப்ரமாணம். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அவதரித்து சுமார் 5000 வருடங்களாயிற்று, அன்று தொட்டு இன்று வரை நம் பெரியோர்கள், அனுஷ்டிக்கும் வழி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதை நாமும் பின்பற்றுகின்றோம் என்பது மட்டும் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top