ஸ்தோத்ர பாடங்கள், எல்லாரும் எல்லாச் சமயங்களிலும் சொல்வதற்காகத்தான் ஏற்படுத்த பட்டது.
ஸ்தோத்ர பாடங்களை, கற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு நியமங்களும் இல்லை. இரவு நேரங்களிலும் அவசியம் சந்தை சொல்லலாம். அதற்காகத்தான் பரம க்ருபையோடு ஸ்தோத்ர பாடங்களை ஸ்வாமி தேசிகன் நமக்கு அருளியிருக்கின்றார்.