அடியேன் GSPK யில் கற்றுக்கொண்ட ஸ்தோத்ர பாடங்களை மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் திருவை சொல்லி கற்றுக்கொள்ளலாமா? ஸ்தோத்ர பாடங்களை கற்றுத் கொள்ள கால நியமங்கள் உண்டா ஸ்வாமி?

ஸ்தோத்ர பாடங்கள், எல்லாரும் எல்லாச் சமயங்களிலும் சொல்வதற்காகத்தான் ஏற்படுத்த பட்டது.
ஸ்தோத்ர பாடங்களை, கற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு நியமங்களும் இல்லை. இரவு நேரங்களிலும் அவசியம் சந்தை சொல்லலாம். அதற்காகத்தான் பரம க்ருபையோடு ஸ்தோத்ர பாடங்களை ஸ்வாமி தேசிகன் நமக்கு அருளியிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top