எப்படிச் சாப்பிட வேண்டும்? ஸ்ரீ தேசிகனின் உபதேசம்.

சாப்பிட வேண்டிய முறை பலவற்றில் ஒரு சில – முதலில் சாப்பிடும் முன் செய்ய வேண்டியது
அதிதி ஸத்காரம்
ஆசமனம்
ஆசனம்
இடம் பண்ணுவது
இலை சேர்ப்பது
ஐந்து அவயங்களை ஈரமாக வைத்துக்கொள்வது
உட்கார்ந்து கொள்வது
உத்தரீயம் பற்றியது – மிகவும் முக்கியமானது
சாப்பிட ஆரம்பிக்கும் முன் அன்ன சுத்தி,நீர் சுற்றுதல், வந்தனம் போன்ற கார்யங்கள் யாவை விரிவாக மேல் எட்டையும், என்ன என்ன சுத்தி செய்ய வேண்டும் என்பதையும், பெரியவர்கள் வழியை அறிய கீழே உள்ள YouTube linkஐ click செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top