ஸ்த்ரீகள் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் உச்சரிக்கலாமா அல்லது பரந்யாஸமும் ஆகியிருக்க வேண்டுமா?

ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணம் ஆன பின்பு, நன்றாக அஷ்டாக்ஷர மந்திரத்தை உச்சரிக்கலாம்.
ஸமாஶ்ரயணத்தின் சமயம்தான் மந்திர உபதேசம் பண்ணுவார்கள். அந்த மந்திர உபதேசத்தை ஆசாரியன் மூலமாக பெற்றிருந்தால், அவசியம் ஜபிக்க வேண்டும். இது நித்ய கர்மானுஷ்டானத்தில் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top