பொதுவாக ஶ்ரவண வ்ரதத்திற்கான நியமங்கனங்கள்
அன்று காலை சுத்தமாக ஸ்நானம் செய்வது
ஒப்பிலியப்பனுக்காக உப்பு சேர்க்காமல் அன்றைய தினம் சாப்பிடுவது
ஒருவேளை தான் சாப்பிடனும், இரண்டாம் வேளை உபவாஸம் அல்லது பலகாரம்
கோவிலுக்குச் சென்று பெருமாள் சேவிப்பது
ஸ்தோத்ரங்கள் சொல்வது
மேலும் வ்ரதத்திற்கான பொது நியமங்களுடன் அதாவது
அன்றைய தினம் கேளிக்கைகளைத் தவிர்ப்பது
புது வஸ்த்ரம் அணிவதைத் தவிர்த்தல்
இப்படி மேற்ச்சொன்ன நியமங்களுடன் வ்ரதம் கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக பெருமாள் நினைவு இருக்க வேண்டும்.