நம் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த மணமகன், இச்சம்ப்ரதாயத்தைச் சாராத ஒரு ஸ்த்ரீயை மணக்கும்போது, அவனுக்கு பித்ரு காரியம் செய்யும் தகுதி உண்டா?? மேலும் மணமகள் நமது அனுஷ்டானங்களுக்குத் தகுதி பெறுவதற்கு நாம் ஸமாஶ்ரயணம் செய்து வைக்கலாமா?

நம் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த மணமகன், இச்சம்ப்ரதாயத்தைச் சாராத ஒரு ஸ்த்ரீயை மணக்கும்போது, அவனுக்கு பித்ரு காரியம் செய்யும் தகுதி உண்டு.
மணமகள் நமது அனுஷ்டானங்களைச் செய்யும் தகுதி பெறுவதற்கு ஸமாஶ்ரயணம் தாராளமாகச் செய்து வைக்கலாம்.
அப்படிச் செய்வதினால் அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாகி விடுகிறார்கள், பின் எந்தச் சங்கடமும் இல்லாமல் ஶ்ராத்தம் முதலிய கார்யங்கள் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top