அனைவரும் ஸ்வீகரித்த பின் எஞ்சியிருக்கும், பெருமாள் தீர்த்தம் மற்றும் திருவாராதனத்திற்காக திருக்காவேரியிலிருந்து கொணர்ந்துவந்த தீர்த்தங்களைத் மீண்டும் உபயோகப்படுத்தலாமா அதவாது தளிகைக்கு பயன்படுத்தலாமா? இல்லையெனில் எஞ்சியிருக்கும் அந்தத் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும்?

எஞ்சியிருக்கும் பெருமாள்தீர்தத்தை, தளிகைக்கு உபயோகப்படுத்தும் வழக்கமில்லை. அதை நம் கால்படாத ஒரு நல்ல இடத்தில் சேர்க்க வேண்டும். அதாவது மரத்தடி அல்லது துளசிச்செடி என நல்ல இடமாக பார்த்து பத்ரமாக சேர்த்துவிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top