எஞ்சியிருக்கும் பெருமாள்தீர்தத்தை, தளிகைக்கு உபயோகப்படுத்தும் வழக்கமில்லை. அதை நம் கால்படாத ஒரு நல்ல இடத்தில் சேர்க்க வேண்டும். அதாவது மரத்தடி அல்லது துளசிச்செடி என நல்ல இடமாக பார்த்து பத்ரமாக சேர்த்துவிட வேண்டும்.
எஞ்சியிருக்கும் பெருமாள்தீர்தத்தை, தளிகைக்கு உபயோகப்படுத்தும் வழக்கமில்லை. அதை நம் கால்படாத ஒரு நல்ல இடத்தில் சேர்க்க வேண்டும். அதாவது மரத்தடி அல்லது துளசிச்செடி என நல்ல இடமாக பார்த்து பத்ரமாக சேர்த்துவிட வேண்டும்.