அடியேனுக்கு ஸமாஶ்ரயணமும் பாரண்யாஸமும் ஆகிவிட்டது. சரஸ்வதி பூஜையை எப்படி கொண்டாடுவது? முன்பு சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்வோம். இப்பொழுது ஹயக்ரீவப் பெருமாளை சேவிக்க வேண்டுமா?

ஸமாஶ்ரயணமும் பாரண்யாஸமும் ஆகிவிட்டது சரஸ்வதி பூஜைக்கு பதில் நீங்கள் சொல்லியது போல் ஹயக்ரீவ பெருமாளைச் சேவிக்கலாம். ஹயக்ரீவ பெருமாளைச் சேவித்தாலே சரஸ்வதி தேவியைச் சேவித்ததாக அர்த்தமாகும்.
ஹயக்ரீவ பூஜை தான் சரஸ்வதி பூஜை. சரஸ்வதி பூஜை என்று தனியாக பண்ண வேண்டாம். ஸ்வாமி தேஶிகனும் “தேவி சரோஜா ஸந தர்ம பத்னீ” என்று ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தில் ஸாதித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top