சில இராமாயணப் பதிப்புகளில் தாரா (வாலியின் மனைவி) க்ஷீர சாகரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா? அதற்கான உண்மையான குறிப்பப எதிலாவது கூறப்பட்டுள்ளதா? பொய் என்றால், அவள் எப்படி வந்தாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

இது வால்மிகீ இராமாயணத்தில் இல்லாத விஷயமாக இருக்கிறது. இதைப் பற்றி வேறு எங்காவது குறிப்பிருக்கிறதா என்று பார்த்துச் சொல்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top