கணுப்பிடி குளித்துவிட்டு வைப்பது என்பது சில ஊர்களில் வழக்கம். தெற்குப் பகுதிகளிலே கணுப்பிடி வைத்துவிட்டு குளிப்பது என்று வேறொரு வழக்கமும் வைத்துள்ளனர். குறிப்பாக திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் எல்லாம். இது தேசாச்சாரம். அந்தந்த தேசத்திற்கு ஏற்றாற்போல் செய்யவேண்டியது.
ஆகையால் அவரவர் அகத்து வழக்கப்படி செய்யவேண்டியது,