கோயிலில் பெருமாள் திருமஞ்சனத்தின் போது சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகுவல்லி மட்டும்தான் சேவிக்க வேண்டுமா? நாராயண வல்லியும் சேவிக்கலமா கூடாதா? விளக்கவும்.

கோயிலில் பெருமாள் திருமஞ்சனத்தின் போது சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகுவல்லி உபநிஷத் போல் அதற்கு அடுத்து நாராயண உபநிஷத்தில் இருக்கின்ற அம்பஸ்யபாரே என்று ஆரம்பித்து அதுவும் சொல்லலாம். நேரமின்மை காரணமாக சொல்ல மாட்டார்களே தவிர மற்றபடி நேரமிருந்தால் தாராளமாகச் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top