கோயிலில் பெருமாள் திருமஞ்சனத்தின் போது சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகுவல்லி உபநிஷத் போல் அதற்கு அடுத்து நாராயண உபநிஷத்தில் இருக்கின்ற அம்பஸ்யபாரே என்று ஆரம்பித்து அதுவும் சொல்லலாம். நேரமின்மை காரணமாக சொல்ல மாட்டார்களே தவிர மற்றபடி நேரமிருந்தால் தாராளமாகச் சொல்லலாம்.