பெருமாள் திருவாராதனத்திற்குப் பூக்களைத் தேர்ந்தெடுக்க என்னென்ன நியமங்கள் உள்ளன. நறுமணம் மட்டுமே முக்கியம் என்றால் கனகாம்பர பூவிற்கு நறுமணம் உண்டு. அதனால் கனகாம்பரத்தை நாம் எம்பெருமானுக்குச் சாற்றலாமா?

பெருமாள் திருவாராதனத்திற்கு என்னென்ன பூக்கள் என்று நியமங்கள் இருக்கின்றது.
கனகாம்பரத்தைப் பெருமாளுக்குச் சாற்றலாமா என்றால் அதில் கோவில் பெருமாள் அகத்துப் பெருமாள் என்றெல்லாம் கணக்கு உண்டு. கனகாம்பர புஷ்பம் எல்லாம் கோவில் பெருமாளுக்குத் தாராளமாகச் சாற்றலாம். அகத்து பெருமாளுக்குக் கூடியவரை வாசனையுடன் கூடிய வெள்ளைப் புஷ்பங்கள் சாற்றினால் நல்லது என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கான ஒரு PDFஐ விரைவில் பகிர்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top