ஆனி சுதர்சனத்தில் ஆசார்யன் பரமபதித்து விட்டால் சிஷ்யனுக்கு ஒரு நாள் தீட்டு என்று உள்ளது. இது நம் ஸம்ப்ரதாய ஆசார்யனுக்கு மட்டுமா அல்லது நாம் ஶ்லோகங்கள் மற்றும் ப்ரபந்தங்கள் கற்றுக் கொள்ளும் ஆசார்யனுக்கும் உண்டா?

பதிலில் குறிப்பிட்ட ஆசார்யன் என்பவர் வேத அத்யயனம் சொல்லி வைத்தவர், அல்லது ப்ரதானமான் மந்திரோபதேசம் பண்ணிவைத்தவர். ஸ்தோத்ர பாடம் சொல்லிக்கொடுத்தவர்களுக்கு இந்த தீட்டு நியமம் கிடையாது. மேலும் வேதாத்யயனம் சொல்லி வைத்தவர் என்றால் யார் ப்ரம்மோபதேசம் செய்து வேதாத்யயனம் சொல்லிக்கொடுத்தாரோ அவருக்குதான் இந்த தீட்டு நியமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top