பதிலில் குறிப்பிட்ட ஆசார்யன் என்பவர் வேத அத்யயனம் சொல்லி வைத்தவர், அல்லது ப்ரதானமான் மந்திரோபதேசம் பண்ணிவைத்தவர். ஸ்தோத்ர பாடம் சொல்லிக்கொடுத்தவர்களுக்கு இந்த தீட்டு நியமம் கிடையாது. மேலும் வேதாத்யயனம் சொல்லி வைத்தவர் என்றால் யார் ப்ரம்மோபதேசம் செய்து வேதாத்யயனம் சொல்லிக்கொடுத்தாரோ அவருக்குதான் இந்த தீட்டு நியமம்.