ஸ்ரீவைஷ்ணவர்கள் காசி மற்றும் கேதாரிநாத் போகலாமா?

காசி முக்திக்ஷேத்ரங்களில் ஒன்று. அங்கு பிந்துமாதவப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கே கங்கையில் தீர்த்தமாடலாம். மேலும் அங்கே ஆதிகேசவப் பெருமாளும் எழுந்தருளியிருக்கிறார். மணிகர்ணிகா காட்-இல் எம்பெருமாள் கோயில் ஒன்று இருக்கிறது. அங்கும் சென்று எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரலாம். ஆகையால் காசி போவதில் தவறொன்றுமில்லை. கேதாரிநாத்தில் சிவன் கோவில் மட்டும்தான் உள்ளது ஆகையால் அங்குச் செல்லவேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top