துலா ஸ்நானம் ப்ராத ஸ்நானம் பண்ணும்போதே சந்த்யாவந்தனம் செய்வதற்கு முன்னரே சேர்த்து செய்துவிடலாம். இரண்டு வேளையும் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.
மாத்யாஹ்நிக ஸ்நானத்திற்கு முன்னர் செய்யலாம், ஆனால் அதற்கு முன்னர் சாப்பிடாமல் இருத்தல் வேண்டும். மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்பவராக இருந்தால் அதற்கு முன்னர் துலா ஸ்நானம் செய்யலாம்.