எனது மாமனார் சமீபத்தில் ஆசார்யன் திருவடி அடைந்தார். எனது கணவர் அவர்களுக்கு ஒரே புத்திரன் ஆவார், நாங்கள் ஒரு வருடத்திற்கு கோவில்களுக்கோ, திவ்ய தேசத்திற்கோ, மலைமேல் இருக்கும் க்ஷேத்ரங்களுக்கோ போகலாமா?

அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களுக்குச் செல்லலாம். திவய் தேச உற்சவத்தில் கலந்து கொள்ளலாம். தீர்த்தயாத்திரையாக வடக்கே திவ்ய தேசத்திற்கெல்லாம் போகக்கூடாது. மலைமேல் இருக்கும் க்ஷேத்ரங்களுக்குப் போகக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top