தர்ப்பணம் காவேரியில் செய்துவிட்டு வந்த பிறகு பெருமாள் திருவாரதனம் செய்யலாமா? பெருமாள் ஆராதனதிற்குப் பிறகுதான் பித்ரு தர்ப்பணம் என்று நியதியா? விளக்கவும்.

பெருமாள் திருவாராதனத்திற்குப் பின் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது. அதேசமயம் காவிரியில் தீர்த்தமாடி பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டு, அகத்திற்கு வந்து பெருமாள் திருவாராதனம் செய்வது என்பதும் சில பேருடைய ஸம்ப்ரதாயத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top