பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோக்கிக்கும் மணியைப் பாதுகாராதனத்திற்கு உபயோகிக்கலாமா?

பாதுகா திருவாராதனத்திற்கு மணி சேர்க்கலாம் ஆனால் பெருமாளுடைய மணியைச் சேர்க்கக்கூடாது. தனியாக ஒன்று இருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top