நாங்கள் Gated Communityல் இருக்கின்றோம். அடியேனுக்கு மட்டும் ப்ரஸமர்ப்பணம் ஆகியிருக்கிறது. அடியேனின் பார்யாளுக்கு நவராத்திரி சமயம் ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்கள் கொடுக்கும் வெற்றிலை பாக்கு குங்குமம் தேங்காய் பழம் போன்றவற்றை நாங்கள் உபயோகிக்கலாமா? அது தேவதாந்தர சம்பந்தம் ஏற்படுத்துமா?

தேவதாந்தர சம்பந்தம் இருப்பவர்கள் அகத்தில் கொடுத்த வெற்றிலை பாக்கு, குங்குமம், பழம் ஆகியவற்றை உபயோகிக்கக்கூடாது. உடைக்காத தேங்காயாக இருந்தால் அதை ஸமர்ப்பித்திருக்க முடியாது ஆகையால் அதை உபயோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top