தேவதாந்தர சம்பந்தம் இருப்பவர்கள் அகத்தில் கொடுத்த வெற்றிலை பாக்கு, குங்குமம், பழம் ஆகியவற்றை உபயோகிக்கக்கூடாது. உடைக்காத தேங்காயாக இருந்தால் அதை ஸமர்ப்பித்திருக்க முடியாது ஆகையால் அதை உபயோகிக்கலாம்.
தேவதாந்தர சம்பந்தம் இருப்பவர்கள் அகத்தில் கொடுத்த வெற்றிலை பாக்கு, குங்குமம், பழம் ஆகியவற்றை உபயோகிக்கக்கூடாது. உடைக்காத தேங்காயாக இருந்தால் அதை ஸமர்ப்பித்திருக்க முடியாது ஆகையால் அதை உபயோகிக்கலாம்.