அமாவாஸை தினத்தில் பெருமாள் திருவாராதனத்தின் போது தளிகை தயாராக இல்லை என்றால் பித்ரு தர்ப்பணம் செய்தபிறகு திருவாராதனத்தை பூர்த்திச் செய்யலாமா?

அமாவாஸை தினத்தில் பெருமாள் திருவாராதனதின் போது தளிகை ஆனவரை பெருமாளுக்கு நிவேதனம் செய்து திருவாராதனத்தை முடித்துவிட்டு, பிறகு வைஸ்வதேவம், தர்ப்பணங்கள் எல்லாம் பண்ணிவிட்டு மீதியை நிவேதனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top