அமாவாஸை தினத்தில் பெருமாள் திருவாராதனதின் போது தளிகை ஆனவரை பெருமாளுக்கு நிவேதனம் செய்து திருவாராதனத்தை முடித்துவிட்டு, பிறகு வைஸ்வதேவம், தர்ப்பணங்கள் எல்லாம் பண்ணிவிட்டு மீதியை நிவேதனம் செய்யலாம்.
அமாவாஸை தினத்தில் பெருமாள் திருவாராதனதின் போது தளிகை ஆனவரை பெருமாளுக்கு நிவேதனம் செய்து திருவாராதனத்தை முடித்துவிட்டு, பிறகு வைஸ்வதேவம், தர்ப்பணங்கள் எல்லாம் பண்ணிவிட்டு மீதியை நிவேதனம் செய்யலாம்.