பொதுவாக சாப்பிட்ட பின் இலையில் துளி அன்னம் மீதி வைக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் ஶ்ராத்தத்தில் சாப்பிட்ட பிறகு இலையில் கொஞ்சம் அன்னம் மீதி வைக்கலாமா? ( போக்தாக்கள் அல்லாதவர்கள்).

ஶ்ராத்தத்தின் பிறகு சாப்பிட்ட பின் இலையில் துளி அன்னம் மீதி வைத்தாலும் தவறில்லை. அது அவரவர் அகத்து வழக்கப்படி கேட்டுச் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top