சந்தியாவந்தனம் செய்யும்போது ஸ்ரீ ஸந்நிதி சிஷ்யர்கள் காயத்ரி ஆவாஹண மந்திரம் சொல்லமாட்டார்கள் என்று இருப்பதாகத் தெரியவில்லை. “ஆயாது வரதா தேவி” என்று ஆரம்பிக்கும் காயத்ரி ஆவாஹண மந்திரம் அனைவரும் சொல்வார்கள்.
ஸ்ரீராம சரிதமானஸ் பக்தி காவ்யமாக இருப்பதினால், ப்ரபன்னர்கள் சேவிக்கலாம். தவறில்லை.