1. சந்தியாவந்தனம் செய்யும்போது ஸ்ரீ ஸந்நிதி சிஷ்யர்கள் காயத்ரி ஆவாஹண மந்திரம் சொல்லமாட்டார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா? 2. ப்ரபன்னர்கள் ஸ்ரீராம சரிதமானஸ் சேவிக்கலாமா?

சந்தியாவந்தனம் செய்யும்போது ஸ்ரீ ஸந்நிதி சிஷ்யர்கள் காயத்ரி ஆவாஹண மந்திரம் சொல்லமாட்டார்கள் என்று இருப்பதாகத் தெரியவில்லை. “ஆயாது வரதா தேவி” என்று ஆரம்பிக்கும் காயத்ரி ஆவாஹண மந்திரம் அனைவரும் சொல்வார்கள்.
ஸ்ரீராம சரிதமானஸ் பக்தி காவ்யமாக இருப்பதினால், ப்ரபன்னர்கள் சேவிக்கலாம். தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top