திருமணி என்பவர் நித்யஸூரி ஆவார், ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர். ஸ்வாமி தேஶிகனுக்கெல்லாம் முன்பிலிருந்தே இருப்பவர். அவர் பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோகப்படுபவர். ஆசார்யர்கள் திருவாராதனத்திற்குக்கூட கண்டை சேவிப்பது என்ற வழக்கம் சொல்லியிருக்கிறது. ஆகையால் கண்டை சேவிக்கலாம்.
பாதுகாரதனத்திற்குக் கண்டை சேவிப்பது சில இடங்களில் வழக்கத்தில் கிடையாது. ஆகையால் அதன்படி கேட்டுச் செய்யவும்.