எங்களுக்குத் தெரிந்த திருக்கோயிலில் க்ருஷ்ணபக்ஷ ப்ரம்மோற்சவம் சமயம் திருத்தேர் மற்றும் பூர்ணாஹுதி அமாவாஸை அன்று வந்தால் அச்சமயம் வேதபாராயணம் பண்ணலாமா?

திருக்கோயில்களில் வேதபாராயணம் செய்வதற்கு அனத்யயனகாலக் கணக்கெல்லாம் கிடையாது. உத்ஸவம் அமாவாஸையோ, மஹாப்ரதோஷ காலத்திலோ வந்தால் அப்போதும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top