திருக்கோயில்களில் வேதபாராயணம் செய்வதற்கு அனத்யயனகாலக் கணக்கெல்லாம் கிடையாது. உத்ஸவம் அமாவாஸையோ, மஹாப்ரதோஷ காலத்திலோ வந்தால் அப்போதும் செய்யலாம்.
திருக்கோயில்களில் வேதபாராயணம் செய்வதற்கு அனத்யயனகாலக் கணக்கெல்லாம் கிடையாது. உத்ஸவம் அமாவாஸையோ, மஹாப்ரதோஷ காலத்திலோ வந்தால் அப்போதும் செய்யலாம்.